காதல்.. கல்யாணம்… தேனிலவு… உடனே விவாகரத்து : ஆசைப்பட்டு மோசம் போன சீரியல் ஜோடிகள்!!

சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.

விஷ்ணுகாந்த் – சம்யுக்தா

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் – நடிகை சம்யுக்தா ஜோடி இணைந்து, பின்னர் திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட இருவரும் ஒன்றாக வாழவில்லை. இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்ததோடு சோஷியல் மீடியாக்களில் ஒருவரை இருவர் மாறி மாறி மோசமாக , கீழ்த்தரமான வார்த்தைகளால் குற்றம் சாட்டினர்.

தினேஷ் – ரச்சிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

ரக்ஷிதா தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புகிறார். அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், விவாகரத்து எளிதில் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இப்படி ரக்ஷிதா செய்தார் என்று தினேஷ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், ரக்ஷிதாவின் வழக்கறிஞர் சொல்லிக் கொடுத்து இப்படி செய்தார் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ரக்ஷிதாவின் உண்மை முகத்தை அறிந்த பலரும் அவரை சமூக வலைதளத்தில் கடுமையாக கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திவ்யா-அர்னவ்

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா. மேலும் அர்னவ் உடன் சேர்ந்து திவ்யா’ கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்கள்.

அப்போது ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்கள். குழந்தை வயிற்றில் இருக்கும் போது இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து வரை சென்று மீடியாவிற்கு வந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே அர்னவ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் – ஹரிப்பிரியா

வாணி ராணி சீரியலில் நடித்த விக்னேஷ் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஹரிபிரியாவை திருமணம் செய்தது கொண்டார். சில ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து இறுதியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.

ஜெயஸ்ரீ – ஈஸ்வர்

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் மகாலஷ்மி உடன் தொடர்பில் இருப்பதாக இருவரும் விவகாரத்தை பெற்ற பிரதமர் ஆனால் மகாலட்சுமி தற்போது தயாரிப்பாளர் ரவீந்திரநாத் திருமணம் செய்து கொண்டது தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

Poorni

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

4 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

5 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

7 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

7 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

8 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

9 hours ago

This website uses cookies.