பெரிய திரைகள் மட்டுமல்ல ஒவ்வொரு துறையிலும் பாலியல் சீண்டல், அட்ஜஸ்மென்ட் என்பது உள்ளது என பல பெண்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகர் லிவ்விங்கஸ்டன் மகள் ஜோவிதா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மௌனம் பேசியதே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. சமந்தா பாணியில் பதிவு போட்டதால் சர்ச்சை!
இது குறித்து ஜோவிதா தனது பதிவில், கலாச்சாரத்திற்கு எதிரான கதாபாத்திரம், சுயநலமான ஒரு கதாபாத்திரம், இத்தனை நாட்களாக இந்த சீரியலில் நடித்தது எனக்கு கஷ்டமாக இருந்ததால் விலகுகிறேன் என கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து பேசிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், சினிமாவை விட்டு விலகி வேறு தொழில் செய்ய விரும்புகிறேன் என ஜோவிதா அவருடைய பதிவில் கூறியுள்ளார்.
சொல்ல முடியாத சில தொந்தரவு உள்ளது என குறிப்பிட்டிருந்தார். அவர் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. ஒரு வேளை அவருக்கு பாலியல் சீண்டல் நடந்ததா? சொல்லாமல் மறைக்கிறாரா? சின்னத்திரையில் பல சீரியலர்களில் அவர் நடிக்க வேண்டியதுள்ளதால், அவர் அது குறித்து மறைத்துள்ளார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.