அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்க: பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ஆசையா..வெளிவந்த அப்டேட்டால் ரசிகர்கள் குஷி.!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இப்படம்,சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக உருவாகிறது.
மதராஸி திரைப்படத்திற்கான கதையை முதலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானிடம் சொல்லியதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பட விழாவில் பங்கேற்று பேசிய அவர் “சில வருடங்களுக்கு முன்பு மதராஸி கதையை ஷாருக் கானிடம் கூறினேன்.பாதி கதையை கேட்டுவிட்டு அவர் ‘ஓகே’ என்றார். ஆனால்,ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பேசும் போது எந்த பதிலும் கிடைக்கவில்லை.அதன்பிறகு, இந்தக் கதையை விரிவுபடுத்தி சிவகார்த்திகேயனிடம் கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால் உடனே ஒப்புக்கொண்டார்.”
இப்படம் ஒரு ஆக்சன் கலந்த படமாக உருவாகி வருவதால் சிவகார்த்திகேயன் கரியரில் முக்கிய படமாக இருக்கும் என கருதப்படுகிறது.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.