தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் தனது முத்திரையை பதித்தவர் நடிகை ஷாலினி. அற்புதமான நடிப்பாலும் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களாலும் ஈர்க்கப்பட்டு ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.
அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த நடிகர் அஜித் அவர்களை காதலித்து மணந்து கொண்டார்.அதன் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருக்கிறார். வேறு துறைகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
இவருடைய நடிப்பில் தமிழில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் காதலுக்கு மரியாதை.1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இந்த திரைப்படம் அனியத்திபிராவு என்னும் பாசில் இயக்கத்தில் வந்த மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்கான அமைந்தது.
இவர் கடைசியாக நடித்த படம் பிரியாத வரம் வேண்டும்.இது 2001 ஆம் ஆண்டு வெளியானது.இது “நிறம்” என்கிற மலையாள திரைபடத்தின் ரீமேக் ஆக அமைந்தது. இரண்டு திரைப்படங்களிலும் ஒரே கதாப் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் ஷாலினி.
வெவ்வேறு மொழிகளில் முதல் படம் கடைசி படம் என இரண்டிலும் ஒரே பாத்திரம் ஏற்று நடித்த நடிகை இவர் மட்டுமே.
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
This website uses cookies.