தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே டாப் இயக்குனராக வளர்ந்து நிற்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பார்க்கப்படுகிறார்.
தற்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனு பார்கவ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால், அந்த கேரக்டர் அப்படியாக பேசப்படவில்லை. கரணம் அந்த கேரக்டர் மிக மிக குறைந்த நேரமே இருந்தது. இதனை நெட்டிசன்ஸ் விமர்சித்து சாந்தனுவை ட்ரோல் செய்தனர்
இந்நிலையில் தற்போது இராவண கோட்டம் திரைப்படத்தில் நடித்து வரும் சாந்தனுவிற்கு அப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் குறித்து பேசினார். லோகேஷ் அண்ணன் என்னை ஒரு முறை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.
ஆனால் ஷூட்டிங் பிசியில் இருந்ததால் என்னால் போகமுடியவில்லை. அதை விஜய் அண்ணாவிடம் ஒரு முறை நேரில், அண்ணா சாந்தனு என் மேல செம கோவத்துல இருக்குறான்னு நினைக்குறேன். வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டா கூட வரமாட்டேங்குறான் என சொன்னாராம். உடனே விஜய் லோகேஷை பார்த்து ” நீ பண்ண வேலைக்கு உன் வீட்டுக்கு சாப்பிட வேற வருவானா”? என நக்கலடித்து சிரித்தாராம்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.