‘இராவண கோட்டம்’ என்ற படம் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு நடிப்பில் தயாராகி வருகின்றது. இந்த படத்தில், இவருக்கு ஜோடியான கயல் ஆனந்தி நடித்துள்ளார்.
அந்த வகையில் ‘இராவண கோட்டம்’ படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சாந்தனு பல விசயங்களை முன்வைத்தார்.
இராவண கோட்டம் படத்தின் தயாரிப்பாளரான கண்ணன் ரவி எனது தந்தையின் நண்பர் என்பதால் தயாரிப்பு பொறுப்புக்களை தன்னிடம் கொடுத்திருந்ததாகவும், 30 நாட்களுக்கு ஒதுக்கிய பணத்தொகையானது 19 நாட்களிலேயே முடிந்துவிட்டதாகவும், பணப்பிரச்சனை இருந்ததாகவும், அதேபோல் படப்பிடிப்பிலும் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டதால், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட வந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், பணம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை இதன் வாயிலாக தெரிந்து கொண்டதாகவும், உடன் நடிக்கும் சக நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்து உதவியதாகவும், இராவண கோட்டம் படத்துக்காக மிகவும் கடுமையாக உழைத்திருப்பதாகவும், தனது சினிமா பயணத்தில் இது மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும்” என சாந்தனு தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.