சினிமா / TV

ஷாரிக் LOVE சொல்லவே இல்ல… அதுக்கு முன்னாடியே அது நடந்துடுச்சு – மனம் திறந்த மரியா!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்த ரியாஸ்கானின் மகன் ஷாரிக் மரியா என்ற பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். மரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.

அவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஜோடியின் நேர்காணல் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் இவர்கள் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது தங்களது காதலை குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது பேசிய மரியா ஷார்க்கிற்கு என்னை பார்த்த உடனே காதல் வந்துவிட்டது. ஆனால், அவர் காதலை சொல்லவே இல்லை. என்ன பார்த்து ஒரு வாரத்திலேயே என்னிடம் வந்து திருமணம் செய்து கொள்ள நினைப்பதாகத்தான் அவர் கூறினார். எனவே காதலை சொல்வதற்கு முன்னர் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் என்னை அப்ரோச் செய்தார் ப்ரபோஸ் செய்தார் என மரியா கூறியிருக்கிறார்.

Anitha

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

14 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

14 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

15 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

16 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

17 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

19 hours ago

This website uses cookies.