சினிமா / TV

ஷாரிக் LOVE சொல்லவே இல்ல… அதுக்கு முன்னாடியே அது நடந்துடுச்சு – மனம் திறந்த மரியா!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்த ரியாஸ்கானின் மகன் ஷாரிக் மரியா என்ற பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். மரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.

அவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஜோடியின் நேர்காணல் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் இவர்கள் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது தங்களது காதலை குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது பேசிய மரியா ஷார்க்கிற்கு என்னை பார்த்த உடனே காதல் வந்துவிட்டது. ஆனால், அவர் காதலை சொல்லவே இல்லை. என்ன பார்த்து ஒரு வாரத்திலேயே என்னிடம் வந்து திருமணம் செய்து கொள்ள நினைப்பதாகத்தான் அவர் கூறினார். எனவே காதலை சொல்வதற்கு முன்னர் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் என்னை அப்ரோச் செய்தார் ப்ரபோஸ் செய்தார் என மரியா கூறியிருக்கிறார்.

Anitha

Recent Posts

திடீரென ஒரு ஆடு.. திருமாவை காலி செய்யும் திமுக.. ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!

வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: தமிழக வெற்றிக்…

33 minutes ago

CSK Vs RCB:17 வருட பீடையை தகர்க்குமா ரஜத் படிதார் அண்ட் கோ..களைகட்டும் சேப்பாக்கம்.!

IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு…

35 minutes ago

TVK Vs DMK தான்.. மாண்புமிகு ஸ்டாலின், மோடி ஜி அவர்களே.. விஜய் அட்டாக் பேச்சு!

இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…

1 hour ago

உதயநிதிக்கு மட்டும் No தடா.. அடித்துச் சொல்லும் இபிஎஸ்!

முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…

2 hours ago

முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…

2 hours ago

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

3 hours ago

This website uses cookies.