மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.
மாடல் அழகாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பகல் நிலவு , கடைக்குட்டி சிங்கம் , இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வந்தார்.
இளம் வயதிலேயே நல்ல கவர்ச்சிகரமான அழகை வைத்திருந்த சிவானி நாராயணனுக்கு மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் அதிகரித்த விட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்போது வெளியிட்டு வந்ததன் மூலமாக இன்ஸ்டா வாசிகளின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திழுத்தார். இதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலம் ஆகிக்கொண்டார்.
அதன் பிறகு நடிகை ஷிவானிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளுள் ஒருவராக சிவானி நாராயணன் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ஷிவானி நாராயணன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா ? என கேள்வி எழுப்பும் வகையில் அவரது முகமே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் கிடக்கிறது.
வீங்கிய முகம், பிதுங்கிப் போன உதடு, அடர்த்தியான புருவம் என டோட்டலாக ஆளே மாறிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் என்ன இது ஆயா மாதிரி ஆகிட்டு இருக்கீங்க?பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு ரொம்ப அசிங்கமா இருக்கு என கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.மேலும் சிலர் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என பங்கமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.