இந்தியாவில் புகழ் பெற்ற பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். தனது வசீகர குரலால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளவர்.
இந்திதான் தாய் மொழி என்றாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் பிசிறு கூட இல்லாமல் தெள்ளத் தெளிவாக பாடுபவர்.
இதையும் படியுங்க : இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!
தற்போது பல இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வரும் ஸ்ரேயா, நாளை மார்ச் 1ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள கச்சேரியில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரேயா கோஷல், ஐட்டம் பாடலை பாடியதற்காக இப்போதும் நான் வருந்துகிறேன், அந்த பாடலை பாடியது நினைத்து வெட்கப்படுகிறேன் என கூறியுள்ளார்.
அந்த பாடல், இந்தியில் வெளியான அக்னிபாத் படத்தில் இடம்பெற்ற சிக்னி சமேலி பாடல். 5 மற்றும் 6 வயழது குழந்தைகள் கூட அந்த பாடலை பாடுகின்றனர்.
இது எனக்கு சங்கடமாக உள்ளது. அந்த பாடல் அர்த்தம் தெரியாமல் அவர்கள் ஆடி பாடுகின்றனர். ஏன் அந்த பாடலை பாடினேன் என் இப்போது வருந்துகிறேன் என கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.