தனுஷ், சிம்பு நடத்தும் இரவு பார்ட்டியில் லூட்டி.. குடித்துவிட்டு அஜால் குஜால் செய்த திருமணமான நடிகை..!

சமீப காலமாக வாய்ப்புக்காக சினிமாவில் முன்னணி நடிகைகள் கூட கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், 40 வயதை எட்டி தாயான பிறகும் கூட நடிகை ஸ்ரேயா சரண் தூக்கலான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஸ்ரேயா சரண் உச்சத்தில் இருந்தார். இவர் மழை படத்தின் மூலமாக கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், விஷால், ஜீவா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

அது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளின் நடித்த ஸ்ரேயா சரண் 2018 ஆம் ஆண்டில் andrei koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றெடுத்தார்.

இவர் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னும் குறையாத கவர்ச்சியில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து வருகிறார். முன்னதாக சமீபத்தில் ஸ்ரேயா சரண் நடித்து வெளியான கப்சா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிப்பதுதான் தனது மிகப்பெரிய ஆசை என்று மேடையில் தெரிவித்திருந்தார்.

அதற்கு ஏற்றவாறு தற்போது இவர் அனைத்து விழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகள் பார்ட்டிகள் என்று பங்கேற்று வருகிறாராம். அதுவும் தமிழில் வாய்ப்பு கிடைக்க முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளுக்கு சென்றும், சிம்பு மற்றும் தனுஷ் நடத்தும் இரவு நேர பார்ட்டிகளுக்கும் சென்று வலுக்கட்டாயமாக வாய்ப்பினை கேட்டு வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று கூறும் அளவிற்கு இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இவரது நிலை இப்படி ஆகிவிட்டது என கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.

Poorni

Recent Posts

கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…

கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…

1 minute ago

இரண்டரை வயது குழந்தைனு கூட பார்ககல… அங்கன்வாடி ஊழியர் மீது பரபரப்பு புகார்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…

49 minutes ago

சிறுமிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட மதபோதகரின் உறவினரும் கைது.. அடுத்தடுத்து சிக்கும் தடயம்!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…

58 minutes ago

இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…

59 minutes ago

விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!

சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…

2 hours ago

பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…

3 hours ago

This website uses cookies.