தனுஷ், சிம்பு நடத்தும் இரவு பார்ட்டியில் லூட்டி.. குடித்துவிட்டு அஜால் குஜால் செய்த திருமணமான நடிகை..!

சமீப காலமாக வாய்ப்புக்காக சினிமாவில் முன்னணி நடிகைகள் கூட கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், 40 வயதை எட்டி தாயான பிறகும் கூட நடிகை ஸ்ரேயா சரண் தூக்கலான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஸ்ரேயா சரண் உச்சத்தில் இருந்தார். இவர் மழை படத்தின் மூலமாக கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், விஷால், ஜீவா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

அது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளின் நடித்த ஸ்ரேயா சரண் 2018 ஆம் ஆண்டில் andrei koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றெடுத்தார்.

இவர் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னும் குறையாத கவர்ச்சியில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து வருகிறார். முன்னதாக சமீபத்தில் ஸ்ரேயா சரண் நடித்து வெளியான கப்சா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிப்பதுதான் தனது மிகப்பெரிய ஆசை என்று மேடையில் தெரிவித்திருந்தார்.

அதற்கு ஏற்றவாறு தற்போது இவர் அனைத்து விழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகள் பார்ட்டிகள் என்று பங்கேற்று வருகிறாராம். அதுவும் தமிழில் வாய்ப்பு கிடைக்க முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளுக்கு சென்றும், சிம்பு மற்றும் தனுஷ் நடத்தும் இரவு நேர பார்ட்டிகளுக்கும் சென்று வலுக்கட்டாயமாக வாய்ப்பினை கேட்டு வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று கூறும் அளவிற்கு இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இவரது நிலை இப்படி ஆகிவிட்டது என கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.

Poorni

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

11 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

12 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

14 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

14 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

15 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

16 hours ago

This website uses cookies.