தமிழில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகி கிடத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் பயணித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் பல விதமான சர்ச்சைகளில் சிக்கி இயக்குனர் விக்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது மண்ணாங்கட்டி,ராக்காயி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நயன்தாரா-தனுஷ் ஹாட் டாபிக் வைரலாகி,திரையுலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.இந்நிலையில் வலைப்பேச்சாளர் அந்தணன் ஒரு பேட்டியில் நயன்தாராவை சரமாரியாக கேள்வி கேட்டு தாக்கி இருப்பார்.
அதில் தனுஷை பற்றி நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே..!ஐயா படத்திற்கு பிறகு சிம்பு மட்டும் வல்லவன் படத்தில் உங்களை அனுமதிக்காமல் இருந்திருந்தால்,நீங்கள் இருந்த இடமே தெரியாமல் போயிருப்பீர்கள்.அந்த படம் தான் உங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இதையும் படியுங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!
ஆரம்பகாலகட்டத்தில் உங்களை தூக்கி விட்ட சிம்புவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியும் கேட்டு,நயன்தாரா செய்த ஒரு கேவலமான செயலையும் குறிப்பிட்டிருப்பார்.
அதாவது ஒரு பிரபலமான பொது நிகழ்ச்சிக்கு நயன்தாரா வந்திருந்தார்.அந்த நிகழ்ச்சி தொடங்கிய சில மணி நேரத்தில் நடிகர் சிம்பு வரப்போவதாக தகவல் வெளியானது.இதை கேட்டவுடன் நயன்தாரா நிகழ்ச்சி அமைப்பாளரிடம் சென்று,”ஒன்று நான் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவர் இருக்க வேண்டும்” என்று கடிந்து பேசி இருக்கிறார்.
இதை கேட்ட அந்த நிகழ்ச்சி அமைப்பாளர் சிம்புவிடம் நடந்த விசயத்தை போய் சொல்ல,உடனே சிம்புவும்”அவர்களே இருக்கட்டும் நான் கிளம்பிவிடுகிறேன்,இதனால் உங்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை கவலைப்படாதீர்கள்”என்று சொல்லி சென்றிருக்கிறார்.
ஒரு சக மனிதனை இப்பிடி தா அவமானப் படுத்துவீங்களா .நீங்க தனுஷை பற்றி பேச தகுதியே கிடையாது என்று காரசாரமாக பேசி இருப்பார்,அந்தணன்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.