தமிழ் திரையுலகில் டாப் நடிகைளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா,இவர் தன்னுடைய நடிப்பு மூலம் அசுர வேகத்தில் முன்னேறினாலும்,தனிப்பட்ட வாழ்க்கையில் பல வித சவால்களை சந்தித்தார்.
இதையும் படியுங்க: இனி நம்ம ஆட்டத்த மட்டும் பாருங்க…ஜி வி பிரகாஷின் தெறிக்க விடும் சம்பவம் LOADING…!
ஆரம்ப காலத்தில் இவர் சிம்புவுடன் நெருங்கி பழகி,இருவரும் காதலித்து வந்த நிலையில்,விரைவில் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்த்த போது திடீரென பிரிந்தனர்,நீண்ட நாட்களுக்கு பிறகு ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒன்றாக நடித்தார்கள்,அதன் பிறகு எந்த ஒரு படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்ததில்லை,மேலும் இருவரும் ஒன்றாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் தற்போது இருவரும் ஒரே விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மேடை ஏற உள்ளனர்,அதாவது அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ட்ராகன் திரைப்படம் வருகின்ற பெப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது,இதனையொட்டி படக்குழு சென்னையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழாவில் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரையும் சிறப்பு விருந்தினர்களாக படக்குழு அழைத்துள்ளது.இதனால் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒரே விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.