சினிமா / TV

நயன்தாரா-சிம்பு செய்த காரியம்…போனை பார்த்ததும் தயாரிப்பாளர் ஷாக்..!

வல்லவன் பட ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சிம்பு செய்த சேட்டை

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் கிசு கிசுக்கு பெயர் போனவர்கள்,ஆனால் அவர்கள் எல்லோருக்கும் ஆசான் என்று சொன்னால் அது நயன்தாரா சிம்பு ஜோடி தான்,ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் வெளிப்படையாக காதலித்து வந்தனர்,ஆனால் திருமணம் செய்யாமல் இருவரும் பிரிந்தனர்.

இதையும் படியுங்க: முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில்,சிம்பு முரட்டு சிங்கிள் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் வல்லவன் திரைப்படத்தில் இவர்கள் செய்த ஒரு காரியத்தை அப்பட தயாரிப்பாளரான பி எல் தேனப்பன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது வல்லவன் திரைப்பட ஷூட்டிங் இடத்திற்கு ஒரு நாள் வந்த போது என்னுடைய போனை சிம்புவும் நயன்தாராவும் எடுத்து, நடிகை கோபிகாவின் எண்ணுக்கு ஐ லவ் யூ என மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள்,அதை பார்த்த கோபிகா எனக்கு போன் போட்டு என்ன சார் இப்படியெல்லம் மெசேஜ் அனுப்புறீங்க என கேட்டார்,நான் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பி போனை பார்க்கும் போதுதான் என்னக்கு புரிந்தது.

இப்படித்தான் சிம்புவும் நயன்தாராவும் வல்லவன் பட ஷூட்டிங் முழுவுவதும் அலும்பு செய்து கொண்டிருப்பார்கள் என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.

Mariselvan

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.