தமிழ் சினிமாவில் பல விதமான சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு.
இவர் படம் ஆடிக்கு ஒரு தடவ அம்மாவாசைக்கு ஒரு தடவ மட்டுமே வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 2 வருடம் காத்திருந்து STR 48 படத்தில் குதித்துள்ளார். 10 தல படத்திற்கு பிறகு இப்படத்திற்காக நீண்ட முடியையை வளர்த்து புது வித கெட்டப்பில் தன்னை மெருகேற்றி வலம் வந்து கொண்டிருந்தார்.
இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பு பண்ணுவதாக இருந்தது .கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட் ஆகும் என்பதால் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை கைவிட்டது.
இதனால் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த படத்தை சிம்பு நான் தயாரிக்கிறேன் என்று இயக்குனரிடம் வாக்குறுதியும் கொடுத்தார். பெரிய பட்ஜெட் என்பதால் தயரிப்பாளர்களை தேடியும் வந்தார்.
இந்த நிலையில் துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவி படத்திற்கான 150 கோடியை சிம்புவிடம் ஒப்படைக்க உள்ளார் .துபாய் பணம் என்பதால் சிம்பு இதற்காக தனி வங்கி கணக்கை புதுசாக துவங்கியுள்ளார்.
இந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.