2018 ஆம் ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையில் கேரள மாநிலம் பெரும் வெள்ளத்தில் தத்தளித்தது.பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.இந்த இயற்கை பேரிடர் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு மலையாள இயக்குனர் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் ‘2018’.
பெரும் வசூல் சாதனை படைத்தது 2018 திரைப்படம்.படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு கேரளா வெள்ளத்தில் தானும் சிக்கி இருப்பதை போன்ற உணர்வு ஏற்படும் அளவிற்கு படத்தை இயக்கியிருந்தார்.
இவர் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் படம் இயக்குவதாக அறிவித்து இருந்தார்.ஜூட் ஜோசப் ஆண்டனி விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இப்போது நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.