தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். அஜித் விஜய் சூர்யா கமல் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு வாய்ப்பு குறையவே குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார் சிம்ரன் தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கி நடிக்கத் தொடங்கிய நிலையில் பேட்டை படத்திலிருந்து படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே சிம்ரன் மிண்டும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அப்படி அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மகான். அப்படத்தில் சிம்ரன் விக்ரமுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செட்டிலாகியுள்ள சிம்ரன், தற்போது அவரின் கணவர் திபக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இன்று அப்பாக்கள் தினம் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
This website uses cookies.