வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்ததே நான் தான் – வாய்விட்டு மாட்டிக்கொண்ட பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவரான சிங்கமுத்து சூர்ய வம்சம், நீ வருவாய் என ஆரம்பித்து ஆர்யாவின் ராஜா ராணி போன்ற சமீபத்திய முதன்மை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் வடிவேலு உடன் சேர்ந்து பல்வேறு காமெடிகளில் நடித்து கலக்கியுள்ளார். அதன் பின்பு இருவரும் நண்பர்களாகவே திரைப்படத்துறையில் வலம் வந்தனர். மேலும் நடிகர் வடிவேலுவின் மேலாளர் ஆகவும் சிங்கமுத்து இருந்தார். பின்னர் திடீரென இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

அதாவது நடிகர் வடிவேலு படப்பையில் தனக்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறி, பவர் ஆஃப் அட்டார்னி வாங்கிக் கொண்டு, சிங்கமுத்து அதனை வேறு ஒருவருக்கு ரூ.1.93 கோடிக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இன்னொரு இடத்தை போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் ரூ.12 லட்சத்துக்கு விற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவத்தால் வடிவேலு சிங்கமுத்து வடிவேலு மீது கொலை மிரட்டல் புகார் ஒன்றைக் கொடுத்தார். இதனை சிங்கமுத்து கைது செய்யப்பட்டு 13 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து பேசியுள்ள சிங்கமுத்து,

அவருக்கு புலிகேசி பட வாய்ப்பை வாங்கிக்கொடுத்தாதே நான் தான் என கூறியுள்ளார்.இதை கேட்டதும் நெட்டிசன்ஸ் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். என்னது அவ்வளோவ் பெரிய நடிகருக்கு நீ வாய்ப்பு கொடுத்தியா? விட்டால் வடிவேலுவை வாழவச்சதே நான்தான்னு சொல்லுவ போல என கிண்டலடித்துள்ளனர்.

https://www.facebook.com/watch/?v=1128009321199556&ref=sharing

Ramya Shree

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

11 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

11 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

13 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

13 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

14 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

14 hours ago

This website uses cookies.