2013 ஆம் ஆண்டில் வெளிவந்த கடல் திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் “அடியே” பாடலைப் பாடி பிறகு புகழின் உச்சத்திற்குச் சென்றவர் பாடகர் சித்ஶ்ரீராம். 2015 ஆம் ஆண்டில் ஐ திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னோடு நீ இருந்தால்” பாடலுக்காக தமிழில் சிறந்த பின்னணி பாடகருக்கான ஃபிலிம்பேர் விருதினை வென்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல பாடல்களை தனக்கே உரித்தான பாணியில் பாடி ரசிகர்களின் அபிமான பாடகராக இருக்கிறார் சித் ஸ்ரீராம்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மிகப்பெரிய ஃபேன் பாய் மோமெண்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.தனது 10 வது வயதில் நடிகர் அஜித்தை சந்தித்ததை குறித்து மிகவும் பூரிப்புடன் சொல்லியுள்ளார். அவர் பெசன்ட் நகரில் தாத்தா பாட்டி வீட்டில் இருந்த போது அங்கு அஜித்தின் திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அங்கு அவரை மீட் செய்து அவருடன் பேசியதாகவும் அது ஒரு ஸ்பெஷலான பேன் பாய் மொமெண்ட் என்றும் சொல்லியிருக்கிறார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.