தன்னிடம் ஓரினச்சேர்கை உறவில் இருக்கும் பெண்களிடம் மாயா சொல்லும் அந்த ஒரு வார்த்தை – பகீர் கிளப்பிய சுசித்ரா!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் மாயா S கிருஷ்ணன். போல்டான போட்டியாளராக ஆரம்பத்தில் இருந்தே தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வந்த மாயா குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.அத்தோடு அதிக அளவில் அவர் விமர்சிக்கவும்பட்டார்.

தற்போது தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும் விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். பிக்பாஸில் மக்கள் வெறுக்கத்தக்க போட்டியாளராக இருந்து வரும் மாயா குறித்து பாடகி சுசித்ரா ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அதாவது மாயா பல பெண்களுடன் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அப்படி உறவில் இருக்கும் பெண்களை கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுக்கோப்பிற்கு வரவைத்து விடுவார் அதாவது, தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களிடம் அவர்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் விதமாக முதலில் பேசும் மாயா பின்னர் அவர்களைப் பற்றி அவர்களுடைய நண்பர்களிடம் இல்லாத பொல்லாத விஷயங்களை கூறி நண்பர்கள் அவர்களாகவே அவரை வெறுக்கும் படி செய்து விடுவார்.

முதலில் நான் மட்டும் தான் உனக்கு தோழி , உறவு, குடும்பம் என நம்ப வைத்துவிட்டு பின்னர் அவர்களை அடிமையாக்கி ஆகவேண்டிய காரியம் அனைத்தும் முடிந்ததும் எனக்கு இது பிடிக்கவில்லை. இனிமேல் நான் ஆண்களுடன் தொடர்பில் இருக்க போகிறேன். தயவு செய்து நீ வேற ஆளை பாத்துக்கோ. என்னை இத்தோடு விட்டுவிடு என கூறிவிட்டு ஒதுங்கிவிடுவார். இப்படி பல பெண்களுடன் உறவு வைத்துவிட்டு அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

42 minutes ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

1 hour ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

1 hour ago

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

16 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

17 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

17 hours ago

This website uses cookies.