சினிமா / TV

நயன்தாராவை உஷார் பண்ண ட்ரை பண்ணான்… இதென்னடா புது புரளியா இருக்கு?

தமிழ் சினிமாவில் பிரபலமான சர்ச்சைக்குரிய பாடகியாக பார்க்கப்பட்டவர் தான் பாடகி சுசித்ரா. இவர் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடுவதற்கு முன்னே தமிழகத்தை சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளராக பணியாற்றி வந்தார்.

இவர் தமிழ், மலையாளம் ,தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களுக்கு கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பெரும் புகழ்பெற்ற பாடகியாக இருந்து வந்தார். ரேடியோ மிர்ச்சியில் ஆர் ஜே வாகா இருந்த சுசித்ரா பிறகு திரைப்பட பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்து வந்தார்.

இதனிடையே சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கிய சுசித்ரா மிகவும் மோசமான பிரச்சனைகளை எதிர்கொண்டார். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ற வென்றால் நடிகர் தனுஷின் முன்னாள் கணவரான கார்த்திக் குமாரும் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள் எனக் கூறி அதிர வைத்தது தான்.

இந்நிலையில் தனுஷ் மற்றும் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் பாடகி சுசித்ரா…. அதாவது, யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்த போது என்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக் குமார் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா உடனே உட்கார்ந்து கொண்டு எப்போதும் அவரிடம் இங்லீஷில் பேசிக்கொண்டு சீன் போட்டு நயன்தாராவை உஷார் பண்ண ட்ரை பண்ணான்.

இதையும் படியுங்கள்: அந்த நடிகருடன் நடிக்காதே… கட்டளையிட்ட அம்மா – எதிர்ப்பை மீறி நடித்த தேவயானி – யார் தெரியுமா?

மேலும், நயன்தாராவும் தனுஷை வெறுப்பேத்த அவ்வப்போது கார்த்திக் குமாருடன் நெருக்கமாக பழகி வந்தாராம். இந்த திரைப்படத்தில் நடித்த போதுதான் தனுஷ் மற்றும் கார்த்திக் குமாரின் நட்பு உருவானது.

அதற்கு முன்னர் கார்த்திக் குமார் யார் என்று தனுஷுக்கு தெரியாது என சுசித்ரா சமீபத்திய பேட்டி கூறி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இதனைக் கேட்டு நயன்தாராவின் ரசிகர்கள் சுசித்ராவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

4 minutes ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

8 minutes ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

21 minutes ago

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

2 hours ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

2 hours ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

2 hours ago

This website uses cookies.