விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது, இந்த கதையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இப்போது, அண்ணாமலை விஜயா இரு அணிகளாக பிரிந்து போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அடுத்து தொடரில், என்ன நடக்கப்போகிறது என்பதை காண இல்லத்தரசிகள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் பிரபலமான ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் சல்மா சீரியலில் இவரின் கதாபாத்திரத்தில் உண்மைகள் எப்போது வெளியே வரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரோகிணியின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சல்மாவின் நிஜ குடும்ப புகைப்படங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சல்மாவின் மகனை கண்டவர்கள் அட ரோகிணிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சரியப்பட்டு உள்ளனர், அந்த புகைப்படத்திற்கு லைட்ஸ்களை குவித்தும் வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…
This website uses cookies.