தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்வது மிகவும் கஷ்டமான விஷயம். எத்தனையோ முன்னணி நடிகர்கள் இருக்கும் போது அந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் எளிதாக பிடிக்க முடியாது.
ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷை ஓவர் டேக் செய்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் எதிர்வரும் படங்களில் தனுஷை விட சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
அதே சமயம், விஜய்க்கு அடுத்தது இவர்தான் என்பது போல பேச்சுக்களும் எழுகின்றன. அதற்கு காரணம் கோட் படத்தில் வந்த காட்சிதான்.
ஆனால் சிவகார்த்திகேயன் எந்த விமர்சனத்துக்கும் செவி சாய்க்காமல் மக்களை மகிழ்வித்து வருகிறார். இந்த நிலையில்தான் சிவகார்த்திகேயன் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
அதில் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, தம், மது எந்த பழக்கமும் இல்லாததால் தான் நான் இந்தளவுக்கு உயர காரணம் என கூறியிருக்கிறார்.
ஆனால் இது குறித்து ரசிகர்கள், யாருக்கு தெரியும், இமான் கிட்ட கேட்டா தெரிஞ்சிடப் போகுது என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.
எந்த சர்ச்சையில் சிக்காத சிவகார்த்திகேயனுடைய திரை வாழ்க்கையில் இந்த விவகாரம் மட்டும் கருப்பு புள்ளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.