கடின உழைப்பாளியான சிவகார்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகியுள்ளார். அதற்கு ஒரே ஒரு காரணம் அமரன் திரைப்படத்தின் வெற்றிதான்.
சுமார் 350 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் படக்குழு உள்ளது. இதனிடையே அமரன் பட வெற்றியால் தனது சம்பளததை ரூ.60 கோடி என எஸ்கே அறிவித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ், டான் பட இயக்குநர் மற்றும் சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் புறநானூறு படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சிவகார்த்திகேயன் அதிக தாடியுடன் வந்ததால் இயக்குநர் கடுப்பாகியுள்ளார்
இதையும் படியுங்க: சூரிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… வாழ்க்கை ஒரு வட்டம் என்பது சரிதான் போல!
தாடியை எடுத்துவிட்டு வர சொன்னதாகவும், கடுப்பாகி படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே சிவா கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி, அமரன் படம் தந்த வெற்றியால் சுதா கொங்கராவை லேசாக சிவகார்த்திகேயன் நினைத்து விட்டார். பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிக்க சிவா விருப்பப்படுவதாகவும், அதனால் சின்ன சின்ன படங்களில் நடிக்க அவர் பிகு பண்ணிக் கொள்வதாக கோலிவுட்டில் தகவல் உலாவுவதாக அவர் கூறியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.