KGF திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தவர் பிரசாந்த் நீல்.அதிலும் குறிப்பாக KGF-2 திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.
இதையும் படியுங்க: அவரை மாதிரி தான் நான் இருப்பேன்…பிரபல வில்லன் நடிகரை ரோல் மாடலாக சொன்ன சமுத்திரக்கனி..!
இந்த நிலையில் இவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.நீண்ட காலமாக இவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ஆசைப்பட்ட பிரசாந்த் நீலுக்கு,தற்போது சரியான நேரம் கைகூடி வந்துள்ளது.
இப்படத்திற்கு ஹீரோயினாக நடிகை ருக்மிணி வசந்தை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இவர் தெலுங்கில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.தற்போது இவர் சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த சூழலில் பிரபல இயக்குனர் பிரதீப் நீலுடன் தற்போது இணையவுள்ளதால்,இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்து குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படம் இந்தியா மட்டுமில்லாமல் சீனா,பூட்டான் போன்ற வெளிநாடுகளிலும் ஷூட் பண்ண படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமீர் கூட்டணியா திரைப்பட தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த ஆண்டு டெல்லி…
ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது,அதில் இந்தியா ஆடும் ஆட்டங்கள்…
கிங்ஸ்டன் பட டிரைலர் வெளியீடு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் நடித்திருக்கும் படமான கிங்ஸ்டன் படத்தின் டிரைலரை நடிகர்…
மிருகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆதி. இவர் தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார். தமிழில்,…
கணவரை பிரியும் வாரிசு பட நடிகை சமீப காலமாக சினிமா பிரபலங்கள் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருவது வாடிக்கையான…
KJ யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார் பிரபல பாடகரான கே ஜே யேசுதாஸ் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக…
This website uses cookies.