KGF திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தவர் பிரசாந்த் நீல்.அதிலும் குறிப்பாக KGF-2 திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.
இதையும் படியுங்க: அவரை மாதிரி தான் நான் இருப்பேன்…பிரபல வில்லன் நடிகரை ரோல் மாடலாக சொன்ன சமுத்திரக்கனி..!
இந்த நிலையில் இவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.நீண்ட காலமாக இவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ஆசைப்பட்ட பிரசாந்த் நீலுக்கு,தற்போது சரியான நேரம் கைகூடி வந்துள்ளது.
இப்படத்திற்கு ஹீரோயினாக நடிகை ருக்மிணி வசந்தை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இவர் தெலுங்கில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.தற்போது இவர் சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த சூழலில் பிரபல இயக்குனர் பிரதீப் நீலுடன் தற்போது இணையவுள்ளதால்,இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்து குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படம் இந்தியா மட்டுமில்லாமல் சீனா,பூட்டான் போன்ற வெளிநாடுகளிலும் ஷூட் பண்ண படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.