சிவகார்த்திகேயனை தூக்கி விட்டு அதே கதையில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது
வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த படத்தில் ரஜினி இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: ரூ.100 கோடியை தொட முடியாமல் தவிக்கிறதா வேட்டையன்.? 10 நாள் வசூல் விபரம்!!
கோட் படத்தை பார்த்து அண்மையில் ரஜினி பாராட்டி பேசியிருந்த நிலையில், அவரிடம் சூப்பரான ஒரு கதையை வெங்கட் பிரபு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி தற்போது கூலி படத்தில் நடத்து வரும் நிலையில், அடுத்து ஜெயிலர் 2 படமா அல்லது, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளாரா என்பதை இனி வரும் தகவல்களில் தெரிந்து கொள்வோம் .
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.