சிவகார்த்திகேயனை தூக்கி விட்டு அதே கதையில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது
வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த படத்தில் ரஜினி இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: ரூ.100 கோடியை தொட முடியாமல் தவிக்கிறதா வேட்டையன்.? 10 நாள் வசூல் விபரம்!!
கோட் படத்தை பார்த்து அண்மையில் ரஜினி பாராட்டி பேசியிருந்த நிலையில், அவரிடம் சூப்பரான ஒரு கதையை வெங்கட் பிரபு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி தற்போது கூலி படத்தில் நடத்து வரும் நிலையில், அடுத்து ஜெயிலர் 2 படமா அல்லது, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளாரா என்பதை இனி வரும் தகவல்களில் தெரிந்து கொள்வோம் .
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.