புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .
முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.
சூர்யாவுக்கு தான் அப்படி திருமணம் செய்யல கார்த்திக்காவது தன் ஜாதி பெண்ணை தன் திருமணம் செய்யவேண்டும் என ஆசைப்பட்டு ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை பார்த்து திருணம் செய்துவைத்தார்கள். இதனிடையே திருமணம் ஆன உடனே ஜோதிகா திரைப்படங்களில் நடிக்க கூடாது என வாக்கு வாங்கினாராம் சிவகுமார்.
ஆனால் பல வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யாவின் ஆதரவுடன் 2015 -ம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார், இது சிவகுமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதனால் திரைப்படங்களில் நடிக்க கூடாது என கோப்பட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரை சமாளிக்க முடியாததால் சூர்யா குடும்பத்துடன் கிளம்பி மும்பைக்கு சென்றுவிட்டார்.
இதனால் சிவகுமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம். மாமனார் சிவகுமாருக்கு ஜோதிகாவை சுத்தமாக பிடிக்கவில்லையாம். கார்த்தி மனைவி ரஞ்சனி தான் மாமனார் பேச்சை கேட்கிறாராம். இதுவே நம்ம ஜாதியில் பெண் எடுத்திருந்தால் இப்படி நடந்துக்கொள்ளவாரா? என புலம்பி வருகிறாராம் சிவகுமார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.