90-களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து டாப் இடத்தில் இருந்து வந்தார்.
திருமணம் குழந்தை
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சினேகா 2009ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்துள்ளார். அதன்பின் குடும்பத்தினர் சம்மதத்துடன் 2012ல் திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர். சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்து சினேகா மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். பிரசன்னாவும் வில்லன் ரோலிலும் இரண்டாம் கதாநாயகன் ரோலிலும் நடித்து வருகிறார். இப்படி 10 ஆண்டுகள் தங்களின் திருமண வாழ்க்கையை தொடர்ந்து வரும் பிரசன்னா, சில மாதங்களுக்கு முன் தங்களது 10 வது திருமணம் நாளை கொண்டாடி எமோஷ்னலாக ஒரு பதிவினை போட்டிருந்தார்.
சினேகா – பிரசன்னா விவாகரத்து
இந்நிலையில் 10 வருட திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் பிரிந்து விட்டதாக சினேகா – பிரசன்னா முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவியது. தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த செய்தி வைரலாக இதற்கு பதிலடி கொடுக்கும் படி சினேகா கணவர் பிரசன்னாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். இதையும் நம்பாத சில ஊடகம் விவாகரத்து செய்தியை கொளுத்தி போட்டு வந்தது.
தற்போது சினேகாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, “முழுமுற்றும் புரளியே! இறையருளால் மகிழ்வான இல்வாழ்வும் முத்தான மக்களும் பெற்று இணைந்திருக்கிறோம். இணைந்தேயிருப்போம்…” என்று ஒரு பதிவினை போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
,இதனிடையே, கணவர் பிரசன்னாவுடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து அனைத்து விவாகரத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது கன்னட நடிகரும் நடன இயக்குனருமான சந்தீப் என்பவருடன் கன்னட பாடலுக்கு ரொமான்ஸ் ஆட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சினேகா அவருடன் நடனமாடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.