நகடிர் நாக சைதன்யா நடிகை சமந்தாவும் காதலித்திது திருமணம் செய்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக செய்திகள் பரவின. இருவரும் அதை ஒப்புக்கொண்ட நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படியுங்க: நடிகர் சோனு சூட்டை கைது செய்…காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யாவின் முதல் படமான தண்டேல் வெளியாகியுள்ளது. இது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை சோபிதா ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை கூறியுள்ளார்.
தண்டேல் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் போட்ட பதிவில், தண்டேல் படப்பிடிப்பின் போது நீங்கள் நேர்மறையாகவும், கவனம் செலுத்தியவராகவும் இருந்தீர்கள். எல்லோருடன் சேர்ந்து நானும் இந்த படத்தை பார்க்க ஆவகமாக உள்ளேன், நீங்கள் கடைசியாக தாடியை வேஷ் செய்கிறீர்கள் என கணவரின் படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
சோபிதாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள், திருமணத்திற்கு பின் நாக சைதன்யா முகத்தை நீங்கள் பார்க்கவில்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.