பொங்கல் திருவிழாக்களில் காலம்காலமாக முக்கிய பங்காக இருப்பது தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தான்,அதிலும் குறிப்பாக மதுரையில் நடைபெறும் அவனியாபுரம்,பாலமேடு,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகளவில் சிறப்பு வாய்ந்தது.
அந்த வகையில் பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரில் நடைபெற்று கொண்டிருக்கும் போட்டியில் பிரபல நடிகரான சூரியின் ராஜ்கூர் கருப்பன் காளை களமிறங்கியது.
இதையும் படியுங்க: விஜய் சேதுபதியை அழ வைத்த படக்குழு…பிறந்த நாள் அதுவுமா இப்படியா..வைரலாகும் வீடியோ..!
முன்னதாக இந்த போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அவர் கூட அவரது மகன் இன்பநிதியும் வருகை தந்து போட்டியை கண்டு கண்டுகளித்தனர்.
அப்போது சூரியின் காளை வரும் போது நிகழ்ச்சி தொகுப்பாளர்,இது நடிகர் சூரியின் காளை என அறிவித்தார்,உடனே அங்கிருந்த உதயநிதி,சூரி இங்க வரவில்லையா என கேட்பார்.அப்போது ராஜ்கூர் கருப்பன் காளை வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து பரிசை தட்டிச்சென்றது.
ஒவ்வொரு வருடமும் அலங்காநல்லூர் வாடிவாசலில் சூரியின் காளை பங்கேற்று,இதுவரை 50 முறைக்கு மேல் பிடிபடாமல் வெற்றி பெற்றுள்ளது என மாட்டின் பராமரிப்பாளர் தெரிவித்தார்.மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளையும் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் காளைகளும் பங்கு பெற்று பரிசுகளை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.