பொங்கல் திருவிழாக்களில் காலம்காலமாக முக்கிய பங்காக இருப்பது தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தான்,அதிலும் குறிப்பாக மதுரையில் நடைபெறும் அவனியாபுரம்,பாலமேடு,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகளவில் சிறப்பு வாய்ந்தது.
அந்த வகையில் பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரில் நடைபெற்று கொண்டிருக்கும் போட்டியில் பிரபல நடிகரான சூரியின் ராஜ்கூர் கருப்பன் காளை களமிறங்கியது.
இதையும் படியுங்க: விஜய் சேதுபதியை அழ வைத்த படக்குழு…பிறந்த நாள் அதுவுமா இப்படியா..வைரலாகும் வீடியோ..!
முன்னதாக இந்த போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அவர் கூட அவரது மகன் இன்பநிதியும் வருகை தந்து போட்டியை கண்டு கண்டுகளித்தனர்.
அப்போது சூரியின் காளை வரும் போது நிகழ்ச்சி தொகுப்பாளர்,இது நடிகர் சூரியின் காளை என அறிவித்தார்,உடனே அங்கிருந்த உதயநிதி,சூரி இங்க வரவில்லையா என கேட்பார்.அப்போது ராஜ்கூர் கருப்பன் காளை வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து பரிசை தட்டிச்சென்றது.
ஒவ்வொரு வருடமும் அலங்காநல்லூர் வாடிவாசலில் சூரியின் காளை பங்கேற்று,இதுவரை 50 முறைக்கு மேல் பிடிபடாமல் வெற்றி பெற்றுள்ளது என மாட்டின் பராமரிப்பாளர் தெரிவித்தார்.மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளையும் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் காளைகளும் பங்கு பெற்று பரிசுகளை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.