அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படியுங்க: இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!
இந்த நிலையில் அஜித்தை முதன்முதலில் படத்தில் நடிக்க காரணமே பழம்பெரும் பாடகர் எஸ்பிபி பாலசுப்பிரமணியம்தான் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த தகவலை எஸ்பிபியே கூறியுள்ளார். பிரபல சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த தகவலை கூறியுள்ளார். மேலும் தனது மகன் சரண், அஜித்தும் ஒரு வகுப்பில் படித்ததாகவும், அஜித முதன்முதலில் நடித்தது தெலுங்கு படத்தில்தான்.
அவரை அறிமுகப்படுத்தயே நான் தான். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நான் அறிமுகப்படுத்தினேன். 1993ல் வெளியான Prema Pusthakam படத்தில் நடித்திருந்தார். அஜித் விளம்பர படங்களில் நடிக்க சரணுடைய சர்ட், ஷூவை போட்டுக் கொண்டுதான் போவார்.
அஜித்தும் சரணும் மெட்ரிகுலேஷன் ஆந்திராவில் போய் தான் எழுதுவார்கள். இருவரும் நல்ல நண்பர்கள் என கூறியுள்ளார். எஸ்பிபி கூறிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.