பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல நடிகர், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், நானி போன்ற பிரபலங்கள் தன்னை படவாய்ப்புக்காக பயன்படுத்தி ஏமாற்றியதாக ஆதாரத்தோடு நிரூபித்து அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும், சில வருடங்களுக்கு முன் தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தருவதாக தெரிவித்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து ஏமாற்றினார்கள் என்று ஊடகங்கள் முன் புகார் கொடுத்தார். மேலும், புகாரளித்தது மட்டுமில்லாமல் ஆடையை கழட்டி பொது இடத்தில் போராடவும் செய்தார்.
இதில், தமிழ் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த லிஸ்ட்டில் இருந்துள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இதன்மூலம் கோலிவுட்டில் பிரபலமானர் நடிகை ஸ்ரீ ரெட்டி. பேட்டியொன்றில், தான் முதன் முதலில் ஆபாச படம் பார்த்தது முதல் தான் முதன் முதலாக உடலுறவில் ஈடுபட்டது வரை பல உண்மை சம்பவங்களை கூறி முகம் சுளிக்க வைத்தார்.
மேலும், அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன் தாரா, திரிஷாவுக்கு ஒரு நோட்டுப்புத்தகமே பத்தாது என்று சர்ச்சையை கிளப்பினார். அதாவது, நயன்தாரா, த்ரிஷா இருவரும் படவாய்ப்புகளுடாக படுக்கையை பகிர்ந்த நபர்களின் பெயர்கள் லிஸ்ட் எடுத்தால் ஒரு புத்தகமே வெளியிடவேண்டியிருக்கும் அத்தனை பேருடன் உறவு வைத்து தான் இந்த இடத்தில் இருக்கிறார்கள் என கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார்.
அதோடு, கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டிலும் தன்னை படுக்கைக்கு அழைத்த சில தெலுங்கு நடிகர்களின் பெயர்களை கூறியும், தமிழ் நடிகர்களின் பெயர்களை கூறியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் போராட்டம் நடத்தி இருந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ஒருவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகை ஜீவிதா இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். எனவே அடுத்து தமிழ் நடிகர்களின் வீடியோவும் வெளியாகி விடுமோ என்ற பரபரப்பில் கோடம்பாக்கம் மூழ்கி கிடக்கிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.