சினிமா / TV

வாடகை வீட்டில் ‘ஷாருகான்’…சொந்த வீட்டில் இருந்து வெளியே வர காரணம் என்ன.!

பல லட்சங்கள் கொடுத்து வாடகை வீட்டில் ஷாருகான்

சினிமாவில் நடிகர்,நடிகைகள் நடிக்க ஆரம்பித்த சில காலங்களில் முக்கிய நகரங்களில் பிரமாண்ட வீடுகள் வாங்குவது வழக்கம்,அந்த வகையில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பை சிட்டியில் சகல வசதிகள் கொண்ட வீடுகளில் வசித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்க: அரசியல் புள்ளியால் கேள்விக்குறியாகும் படம்..பரிதவிப்பில் ஸ்டார் நடிகையின் கணவர்.!

அந்த வரிசையில் பாலிவுட்டின் பிரபல ஸ்டாரான ஷாருக்கான் ‘மன்னத்’ என அழைக்கப்படும் பிரமாண்ட வீட்டில் இருந்து வெளியேறி,வாடகை வீட்டில் குடியேற உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.இவருடைய மன்னத் வீட்டில் எப்போதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்,ஆனால் இனிமேல் அதற்கு எதிர்மறையாக வெறிச்சோடி மட்டுமே காட்சியளிக்க உள்ளது,காரணம் இந்த வீட்டை சீரமைக்கும் பணிகளை ஷாருக்கான் மேற்கொள்ள உள்ளார்.

தற்போது ஆறு மாடி உள்ள இந்த பிரமாண்ட வீட்டை 8 மாடி கட்டிடமாக மாற்ற மஹாராஷ்டிரா கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளார்,இதனால் தற்போதைக்கு தன்னுடைய குடும்பத்தோடு வாடகை வீட்டில் 3 ஆண்டுகள் தங்க முடிவு எடுத்துள்ளார்.

இந்த வீட்டின் மாத வாடகை மட்டும் கிட்டத்தட்ட 24.15 லட்சம் என கூறப்படுகிறது,3 வருடத்திற்கு 9 கோடி ரூபாய் வாடகை செலுத்த உள்ளார்,இந்த பிரமாண்ட வீடு பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்கானிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Mariselvan

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

1 hour ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

1 hour ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

2 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.