ஒரே இரவில் தெருவுக்கு வந்த குணச்சித்திர நடிகையின் வாழ்க்கை; சிலிர்க்க வைக்கும் தன்னம்பிக்கை கதை,..

மிகப்பெரும் செல்வந்தருக்கு மகளாகப் பிறந்து தந்தைக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே இரவில் வறுமையின் பிடியில் அகப்பட்டு தெருவுக்கு வந்து விட்டது இவர் குடும்பம்.

குடும்ப சூழல் காரணமாக நடிக்க வந்தவர். 17 வயதில் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார்.

17 வயதில் முதல் திரைப்படம். கதாநாயகிகள் பலர் நடிக்க தயங்கும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
அந்த திரைப்படத்தில் இவருக்கு திருமணத்திற்கு மீறிய உறவை விரும்பும் ஒரு பெண் கதாப்பாத்திரம்.
1979 இல் வெளிவந்த “கன்னிப் பருவத்திலே”திரைப்படம் அது.

ஆம் அவர்தான் வடிவுக்கரசி.இவர் சூலை மாதம் 7 ஆம் தேதி 1962 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மற்றும் 25 க்கும் அதிகமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

வடிவுக்கரசியின் முதல் வேலை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்.

கஷ்டமான குடும்பச் சூழ்நிலை காரணமாக வேறு வேறு வேலைகளைத் தேர்ந்தெடுத்தார்.

பி யு சி வரை மட்டுமே படித்துள்ளார்.

தூர்தர்ஷனில் சில காலம் வேலை பார்த்துள்ளார்.

வறுமையின் கொடுமை அறிந்தவர் என்பதால் பட வாய்ப்பு, சீரியல் வாய்ப்பு எது கிடைத்தாலும் தன்னுடைய வேலை நாட்கள் எவ்வளவு என்பதைத் தான் கணக்கிடுவாராம்.

சீரியல் என்றால் அது எத்தனை வருடம் செல்லும். ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் நாம் வேலை செய்வோம்.என்ற கணக்கைத்தான் போடுவாராம்

வடிவுக்கரசியின் தாய் மாமன் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்

ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த
வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம் ஜூலை மாதம் 7 ஆம் தேதி 1962 இல் திரையிடப்பட்டது.அன்று அவர் பிறந்ததால் அவருக்கு வடிவுக்கரசி என பெயரிடப்பட்டது.

அருணாச்சலம் திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக இவர் நடித்து அசத்தியிருப்பார்.

சிவாஜி திரைப்படத்தில் ரஜினி அவர்களுக்கு அம்மாவாக நடித்தார்.

தனது இறுதி மூச்சு உள்ளவரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாம்.

நடிப்பு அரசி வடிவுக்கரசி அவர்களின் பிறந்த தினம் இன்று.

Sudha

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

14 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

15 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

16 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

16 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

16 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

17 hours ago

This website uses cookies.