தமிழ் சினிமாவில் மன்மத நடிகராக வலம் வந்து பல இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகர் சிம்பு,இவர் தற்போது வரை கல்யாணம் ஏதும் செய்யாமல் முரட்டு சிங்கிள் ஆக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: பிரபல நடிகையின் கையை பிடித்த ரசிகர்.. பதிலுக்கு அவர் செய்தது தான் ஹைலைட்!
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் காதல் மற்றும் நட்பு பற்றி தன்னுடைய ஸ்டைலில் பேசியுள்ளார்,அதாவது அவர் கூறியது,லவ்வரை விட பிரெண்ட்ஷிப் தான் ரொம்ப முக்கியம்,ஏன்னா லவ்வரை நாம செலக்ட் பண்ணுறோம்,நம்ம லவ் பண்ணுற பொண்ணு எப்படி இருக்கனும்,அவ வயசு,அழகு,கண்ணு,இப்படி ஒவ்வொண்ணையும் பார்த்து நம்ம மனசுக்கு பிடிச்சு இருந்த மட்டுமே அந்த பொண்ண லவ் பண்ண ஆரம்பிப்போம்.
ஆனால் பிரெண்ட்ஷிப் அப்படியில்லை,அதுவா தானா நமக்கு வந்து அமையும்,ப்ரண்ட்ஷிப்புக்கு ஒரு வரைமுறை கிடையாது என்று தெரிவித்திருப்பார்.
மேலும் அவர் கடவுள் இல்லை என்று நாம் யாரும் எப்போதும் நினைக்க கூடாது,நம்மளை மீறி ஒரு சக்தி இந்த உலகத்தில் உள்ளது,அதுதான் கடவுள் என்று தத்துவமாக வெளிப்படையாக பேசி இருப்பார்.
நடிகர் சிம்பு தற்போது தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மும்மரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.