தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது சுசித்ரா கொடுக்கக்கூடிய பேட்டிகள் தான். முன்னதாக, தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் பற்றியும் சினிமா துறையை சார்ந்த பிரபல நட்சத்திரங்களின் பார்ட்டிகள் குறித்தும் பேசி அவர் கொடுத்த பேட்டி, பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க: நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கிய உச்ச நடிகர்கள் – மோடியின் Biopic’ல் ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..!
சுசித்ராவின் சர்ச்சையான பேச்சு குறித்து முன்னாள் கணவர் கார்த்திக் புகார் அளித்திருந்ததை அடுத்து, சென்னை நீதிமன்றம் கார்த்திக் குமாரை பற்றி சுசித்ரா பேச தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, சுசித்ரா ராஜா என்ற இலங்கை தமிழரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: அவளுக்கு அபார்ஷன் ஆன உனக்கு என்ன?.. சுசி லீக்ஸ் குறித்து பேசிய பிரபலத்தின் அம்மா..!
மேலும், பேசுகையில் தன்னுடைய இரண்டாம் திருமண வாழ்க்கை பற்றி அவர் பகிர்ந்ததில் பல தொழில்கள் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதில், என் மாமியார் செய்யும் சமையல் பற்றி புத்தகம் எழுதலாம் என்று இருக்கிறேன். என் மாமியார் இலங்கை, நான் இப்போது இலங்கையின் மருமகள். ராவணனை கட்டிக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களுடைய புது திருமண வாழ்க்கையில் யாரும் தொந்தரவு செய்யவில்லை தானே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து சுசித்ரா பயில்வான் தான் பெரிய தொந்தரவு அவர்தான் என் வீட்டிற்கு ஆள் வைத்து பிரச்சனை செய்ய இருக்கிறாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. அவர் இதை ஏற்கனவே செய்திருக்கிறார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.