தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக ஒரு காலத்தில் வளம் வந்தவர்தான் சுசித்ரா பாடல் பாடி பிரபலமானதை விட சுச்சி லீக் மூலமாக தான் இவர் அதிகமாக பிரபலமானார் என்று சொல்லலாம். அதில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய பெயரை பயன்படுத்தி மோசமான விமர்சனங்களை செய்தார்கள். அத்தனை விமர்சனங்களையும் செய்துவிட்டு கடைசியாக என்னுடைய சமூக வலைதள பக்கங்களை ஹேக் செய்யப்பட்டிருப்பதாக பேட்டி தருமாறு வற்புறுத்தி சொன்னார்கள். இதில், கஷ்டமான விஷயம் என்னவென்றால் எல்லா கொடுமைகளையும் என்னுடைய பெயரை வைத்தே செய்துவிட்டு கடைசியில் முகம் தெரியாத நபர் ஒருவர் ஹேக் செய்து விட்டார் என்று அவர் மீது பழி போட பார்த்தார்கள்.
இது தொடர்பாக அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால், அனைத்து பழியும் என் மீது விழுந்தது. மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களையும் அவர்களுடைய அந்தரங்க விஷயங்களை பகிரங்கமாக பேசிவரும் இவர், அதிலும் தற்போது நடிகர் விஜய் சங்கீதாவின் குடும்பத்தையும் தற்போது இழுத்திருக்கிறார்.
நடிகை திரிஷா விஜய் வீட்டிற்கு முன்னாடி டான்ஸ் ஆடினது டேர் என்றும், த்ரிஷா தான் பார்ட்டிகளில் லெஜன்ட் போல இருப்பார். என்ன சொன்னாலும், அவர் செய்து முடித்து விடுவார். நடிகை திரிஷாவின் மோசமான பெண் என்ற கருத்தினை கூறி அதிர்ச்சிக்கு உண்டாக்கி இருக்கிறார். மேலும், அந்த பாட்டிகளை நடிகை சங்கீதாவும் கிரிஷும் தான் ஏற்பாடு செய்வார்கள் என்றும் கூறி பரபரப்பை சுசித்ரா ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் கிரிஷ் விஜய் வீட்டில் கொடுத்த பார்ட்டி குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.