சுலக்சனா இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார்.
காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து சுலக்சனா நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இவர் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர்.
இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் ம.சு.விசுவநாதன் மகனான கோபிகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுலக்சனா தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் நடிகை சுலக்சனா, தானும் கார்த்தி படத்தில் நடித்து வந்த போது தன்னிடம் அவர் உன்னை பார்த்த பொண்ணு என்கிற ஃபீலிங் வரவில்லை என்றும், அது மட்டுமில்லாமல் எப்போதும் தன்னை நீ எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் என்று சொல்லி கிண்டல் செய்வார் என்று சுலக்சனா தெரிவித்துள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.