சன் டிவியில் பல வருமாக ஒளிப்பரப்பான சீரியல் முடிவுக்கு வர உள்ளது.
4 வருடங்களுக்கு மேலாக சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியல் முடிவுக்கு வருகிறது. சுந்தரி சீரியல் 2ஆம் பாகம் என டைட்டில் வெளியிட்டு ஒளிபரப்படுகிறது.
இந்த சீரியலுக்கு மவுசு குறையாத நிலையில், சீரியலை முடிவுக்கு கொண்டு வராமல் 2ஆம் பாகம் என இழுத்தடிக்கப்பட்டு 4 வருடத்திற்கு மேலாகிறது.
சமீபத்தில் இந்த சீரியலின் ஷீட்டிங் நிறைவடைந்த நிலையில், சுந்தரியாக நக்கும் கேப்ரியல்லா கண்ணீர் விட்டு அழுத வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: இருங்க பாய்… அமரன் பட சாதனையை தவிடு பொடியாக்கிய கங்குவா!!
தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக போட்டோவுடன் குட் நியூஸ் சொல்லியிருக்கிறார். இதையடுத்து கேப்ரியல்லாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
கேப்ரியல்லா கர்ப்பமானதால் சீரியலை முடித்துவிட்டார்களா என்ற சந்தேகங்களையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சீரியல் ஹீரோவாக சுந்தரி கதாபாத்திரம் உள்ளதால் அவர் கர்ப்பமானதால் END CARD போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.