தமிழ் சினிமாவில் தன்னுடைய அசத்தலான பஞ்ச் காமெடியால் ரசிகர்களை குதூகல படுத்தியவர் நடிகர் சந்தானம்.ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடி ரோலை தவிர்த்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுந்தர் சி தற்போது நடிகர் சந்தானத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான மதகதராஜா திரைப்படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்துள்ளது.இப்படம் 2012 ஆம் ஆண்டு ஷூட் பண்ணதால் படத்தில்,சந்தானத்தின் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது.
இதையும் படியுங்க: இது துபாயா இல்ல…கோடம்பாக்கமா…அஜித் கார் ரேஷை பார்க்க போன திரைப்பிரபலங்கள்..!
இதுகுறித்து சுந்தர் சி சமீபத்திய பேட்டி ஒன்றில்,சந்தானத்தை எவ்வளவு மிஸ் பன்றேன் என்பதை மதகதராஜா படம் பார்த்தால் தெரியும் என கூறி,சந்தானத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் .அவர் மீண்டும் பல படங்களில் காமெடி ரோலில் நடிக்க வேண்டும்,அவரை ரொம்ப மிஸ் பன்றோம்,இதை கேட்டல் சந்தானம் கோவப்படுவார் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் அரண்மனை4 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,இந்த வருடம் மதகதராஜா திரைப்படம் சுந்தர் சி-க்கு அமோக வரவேற்பை பெற்று தந்து நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.