அண்மையில் குஷ்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது தான் உண்மையான கண்ணகி என கூறியிருந்தார். இது தமிழகம் முழுவதும் பேசுபொளாக மாறியுள்ளது.
இதையும் படியுங்க: விஜயை நம்பி வந்தோம்.. மொத்தமும் வேஸ்ட் : தவெக வழக்கறிஞர்கள் அணி கூண்டோடு விலகல்!
இது குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பயில்வான் ரங்கநாதன், குஷ்பு கண்ணகி என கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர்கிட்ட கேட்டாலே வாழும் கண்ணகியை பற்றி பேசுவார் என்றும், ராமராஜன் உடன் குஷ்பு நடித்துக் கொண்டிருந்த போது, அந்த மூன்றெழுத்து நடிகருடன் காரில் குஷ்பு சென்றது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம் என கூறினார்.
உண்மையில் குஷ்புவை திருமணம் செய்த சுந்தர் சி தான் ஆம்பளை கண்ணகி என்றும், எந்த சர்ச்சையில் சிக்காத அவர் மீது தனக்கு அதிக மரியாதை உள்ளது என்றும் பயில்வான பேசினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.