தமிழ் சினிமாவில் பல காமெடி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்பவர் சுந்தர் சி,இவருடைய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்த அளவிற்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர்,நடிகை குஷ்பூவை காதலித்து திருமண செய்தார்.இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் குஸ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் பிரபல நடிகையை காதலித்திருப்பேன் என கூறியுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த முறைமாமன் படத்தில் குஷ்பூ நடித்த பிறகு தான் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.சுந்தர்.சி-க்கு அதுதான் முதல் படம் என்றாலும் குஷ்பூ அவரை திருமணம் செய்து,சினிமா ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.
இதையும் படியுங்க: காதலனுக்கு அரிய வகை நோய் உறுதி…வேதனையில் நடிகை தமன்னா..!
இந்த நிலையில் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகை சௌந்தர்யாதான்,என்னுடைய வாழ்க்கையில் நான் குஷ்புவை சந்திக்காமல் இருந்திருந்தால்,நான் அவரிடம் சென்று ப்ரொபோஸ் செய்திருப்பேன் என கூறியிருப்பார்.
அந்த அளவிற்கு அவுங்க ஒரு நல்ல கேரக்டர் உள்ள நடிகை அதனால் அவுங்க மீது எனக்கு தனி ஈர்ப்பு வந்தது என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.