சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அமிதாப் பச்சன். 1969ஆம் ஆண்டு முதல் திரைப்பயணத்தை தொடங்கிய அவர் 2026ல் வெளியாக உள்ள ராமாயணம் படம் வரை நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்க : உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!
முதலில் ஹீரோவாக நடித்த அவர், இந்தியில் வெளியான சூர்யவம்சா படத்திற்கு பிறகு அப்பா, தாத்தா போன்ற கேரக்டர், சிறப்பு தோற்றம் போன்ற கதாபாத்திரத்தை ஏற்று வருகிறார்.
தமிழ், மலையாளம், கன்னடம், போஜ்புரி போற் மொழிகளிலும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த நிலையில் அமிதாப் தனது X தளப்பக்கத்தில், செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் அமிதாப் சினிமாவை விட்டு விலக போவதை தான் இப்படி சொல்கிறார் என கூறி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஆனால், இது குறித்து விளக்கம் அளித்த அமிதாப் பச்சன், நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது படப்பிடிப்புக்காக செல்ல வேண்டியதை குறிப்பிட்டேன் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஹப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.