ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது. இந்த முறை நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… சென்னை NIA சோதனையில் பகீர்!
இதையடுத்து அவரது ரசிகர்கள், பொதுமக்கள், உலகத்தில் உள்ள தமிழர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். திரையுலகத்தினரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.
அந்த வகையில் அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம், அஜித் பத்மபூஷன் விருது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உடனே அஜித்துக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் கூறினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.