மலையாள திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சுரேஷ்கோபி. இவர் கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தீனா, ஐ, சமஸ்தானம், தமிழரசன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சுரேஷ்கோபியின் மகள் பாக்யாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்திற்கு மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக வருகை தந்துள்ளன.
மேலும், மணமக்களை வாழ்த்திய பின் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகி உள்ளது. பல திரை உலக நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மக்களை வாழ்த்தியுள்ளார்.
மேலும், நடிகர் ஜெயராம், நடிகை குஷ்பு என திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்திற்கு படையெடுத்து வந்து மணமக்களை வாழ்த்தி உள்ளனர். மேலும் இந்திய பிரதமர் மோடியும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரஸ் ஆகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.