சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெறாத நிலையில், நடிகர் சூர்யா தன்னை முடங்கி விடாமல், தனது அடுத்தடுத்த திட்டங்களை தொடர்ந்துள்ளார். தற்போது அவர் 44வது மற்றும் 45வது படங்களில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
இன்று, சூர்யா நடிக்கும் 45வது படத்தின் பூஜை பொள்ளாச்சியில் நடைபெற்றது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளது.
சூர்யாவின் 44வது படம், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதை 2D எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்திற்கு கல்ட் என தலைப்பை வைத்ததாக தகவல் இருந்தது. ஆனால், அதே பெயரை அதர்வா முன்னதாகவே பதிவு செய்ததால், அவரிடம் தலைப்பை வழங்குமாறு கோரப்பட்டது. அதர்வா அதை மறுத்துவிட்டார், இதனால் படக்குழு புதிய தலைப்பை தேடிக் கொண்டிருக்கிறது.
சூர்யாவின் பிறந்த நாளில் வெளியான கிளிம்ஸ் வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியது. சிகரெட் புகைத்து நடந்து வரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையும் படியுங்க: துணை நடிகையுடன் கசமுசா…பாலியல் வழக்கில் சிக்கிய புஷ்பா பட நடிகர்…
கங்குவா படத்தின் தோல்வியால் பாதிக்கப்படாமல், அடுத்தடுத்து வரும் 44 மற்றும் 45 படங்கள் மூலம், சூர்யா வெற்றிப் பாதையை நோக்கி உற்சாகமாக பயணிக்கிறார்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.