நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரெட்ரோ படத்திலும்,ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா45 படத்திலும் நடித்து வருகிறார்.இந்த இரண்டு படங்களும் சூர்யாவுக்கு ஒரு COMEBACK கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்க: குடும்பங்கள் கொண்டாடும் குடும்பஸ்தன்…நாளுக்கு நாள் கல்லா கட்டும் படத்தின் வசூல்..!
மேலும் வெற்றிமாறனின் அடுத்த படமான வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.இதற்கான படப்பிடிப்புகள் இந்த ஆண்டில் விரைவில் தொடங்க உள்ளதாக பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில்,தற்போது சூர்யாவின் 47வது பட குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தை மலையாள இயக்குனர் மற்றும் நடிகருமான பாசில் ஜோசப் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.இவர் ஏற்கனவே மலையாளத்தில் டொவினோ தாமஸை வைத்து மின்னல் முரளி படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர்,அதுமட்டுமில்லாமல் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த சூழலில் தற்போது சூர்யா 47 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர உள்ளார்.மேலும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.