தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சூர்யா,இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45 வது படத்தில் நடித்து வருகிறார்,இப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: காதலினா எப்படி இருக்கனும் தெரியுமா…நடிகர் சிம்பு கலக்கல் பேச்சு.!
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பிறகு வெளியானாலும்,அது பெரிதாக வசூலில் சாதனை படைக்கவில்லை,இப்படத்திலும் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
இந்த நிலையில் தற்போது சூர்யா,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து நடித்துள்ளார்,அதைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியதோடு,வண்டலூரிலும் மற்றும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியிலும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது,வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்,தற்போது அய்யனார் கதாபாத்திரம் என்ற ரோலிலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.