தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சூர்யா,இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45 வது படத்தில் நடித்து வருகிறார்,இப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: காதலினா எப்படி இருக்கனும் தெரியுமா…நடிகர் சிம்பு கலக்கல் பேச்சு.!
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பிறகு வெளியானாலும்,அது பெரிதாக வசூலில் சாதனை படைக்கவில்லை,இப்படத்திலும் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
இந்த நிலையில் தற்போது சூர்யா,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து நடித்துள்ளார்,அதைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியதோடு,வண்டலூரிலும் மற்றும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியிலும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது,வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்,தற்போது அய்யனார் கதாபாத்திரம் என்ற ரோலிலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.