வாரிசு நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சூர்யா.
இவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார்.
வசந்த் இயக்கிய இப்படத்தில் சூர்யா நடித்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் அஜித். ஆனால், சில காரணங்களால் அஜித் படத்திலிருந்து வெளியேறினார்.
இதன்பின் சிவகுமாரின் மகன் சூர்யாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார் வசந்த்.
ஆனால், முதலில் இந்த படத்தில் தன்னுடைய மகனை நடிக்க வைக்க சிவகுமார் சம்மதிக்கவில்லை. பின் பல முயற்சிகளுக்கு பின் தான் இந்த படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஓகே சொல்லியுள்ளார் சிவகுமார்.
படத்தில் நடித்த முடித்தபின் சூர்யாவிற்கு சரியாக டப்பிங் பேச வரவில்லை. குரல் நன்றாக இருந்தும் இவர் வாய்ஸ் செட் ஆக வில்லை என இயக்குநர், டப்பிங் பேச நடிகர் விக்ரமை வரவழைத்துள்ளார் இயக்குனர் வசந்த்.
இதை கேள்விப்பட்ட சிவகுமார் கோபத்தில் இயக்குனர் வசந்த்தை திட்டித் தீர்த்துள்ளார். இதன்பின் சூர்யாவை வைத்தே டப்பிங் செய்து முடித்துள்ளார் இயக்குனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.