தமிழ் சினிமாவின் முன்னணி இ நடிகரான சூர்யா டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார். மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை படத்திற்கு படம் வேறுபடுத்தி காட்டும் சூர்யாவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். சுதா கொங்கரா – சூர்யா கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம் சூரரை போற்று.
அடுத்ததாக தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தின் டைட்டிலை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி ” புறநானுறு” என படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.