தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் STR என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார்.
இதனிடையே, சமீபத்தில் சிம்பு நடிப்பில் பத்து தல படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் பங்கேற்று மனைவி மற்றும் குழந்தைகள் குறித்துபேசி எமோஷ்னலாக அழுதிருக்கிறார்.
முன்னதாக, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது மனைவி எப்படி பார்த்துக்கொண்டார் எனவும், மகன்கள் மற்றும் மகள் கவனித்து கொண்டது பற்றியும் பகிர்ந்துள்ளார். மேலும் தன் மகனுக்கு தான் பெண் பார்க்க மாட்டேன் எனவும், பலர் தன்னிடம் தன் பெண்ணை கட்டிவை என்று கேட்டு வந்தே நட்பு முறிந்துபோய் விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், தன் மகனுக்கு பிடித்தால், சாதி, மதம், மொழி, இனம் எல்லாமே பார்க்க மாட்டேன் எனவும், இதயத்தை மட்டும் தான் பார்ப்பேன் என்றும், தன் மகனுக்கு பெண் பார்ப்பதை நிறுத்தியே விட்டதாக கண்ணீருடம் தெரிவித்திருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
This website uses cookies.